வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு நாளை அறிமுகமாகும் புதிய நடைமுறை

Loading… இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மைக்காகவும் அவர்களின் பாதுகாப்பை பலப்படுததுவதற்காகவும் சுற்றுலா மொபைல் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புதிய செயலி நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த செயலி மற்ற நாடுகளில் சுற்றுலாத் துறையில் பயன்படுத்தப்படும் சிறந்த மொபைல் செயலிகளில் ஒன்றாகும். இதனை ஏழு மொழிகளில் செயற்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மொபைல் செயலி அனைத்து முச்சக்கர வண்டிகளையும் பதிவு செய்வதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் … Continue reading வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு நாளை அறிமுகமாகும் புதிய நடைமுறை